தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அதிகமான ரத்ததான முகாம் நடத்தியவர்களுக்கு தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கிஆபெ மருத்துவக் கல்லூரி சார்பில் பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.